Header Ads



முஷாரப் நீக்கப்பட்ட முறைமை, தவறானதென உயர்நீதிமன்றம் தீர்ப்பு


அகில இலங்கை மக்கள் காங்கிரசிலிருந்து, முஷாரப் எம்.பி நீக்கப்பட்ட முறைமை தவறானதென, உயர்நீதிமன்றம்  இன்று 29 ஆம் திகதி வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது.


அரசாங்கத்திற்கு ஆதரவாக முஷாரப் செயற்பட்டதை அடுத்து, அவரை அகில இலங்கை மக்கள் கட்சியிலிருந்து நீக்கியிருந்தது.


இந்நிலையிலேயே இன்று உயர்நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

No comments

Powered by Blogger.