Header Ads



2000 கிலோ மீட்டர் பாய்ந்து செல்லும் ஏவுகணையை ஈரான் பரிசோதித்தது


ஈரான் மத்திய தரைக்கடலை முழுமையாக ஏவுகணை எல்லைக்குள் தற்போது கொண்டு வந்துள்ளது.


போர்க் கப்பலில் இருந்து ஏவப்பட்ட நீண்ட தூர ஏவுகணையை ஈரான் வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது


இது 2000 கிலோ மீட்டர் எல்லைக்கு அப்பால் தரைவழி தாக்கும் ஈரானின் திறன் இதன்மூலம் அதிகரிக்கிறது.


இத்தகவலை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

No comments

Powered by Blogger.