Header Ads



காசாவில் வீரமரணமடைந்த ஊடகவியலாளர்கள் 132 ஆக உயர்வு


காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலையில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.


அல்லாஹ் இவர்களுடைய சேவைகளை பொருந்திக் கொள்ளட்டும்.


காசாவில் இருந்து உண்மைகளை உலகிற்கு உரக்கச்சொன்ன இந்த ஊடகவியலாளர்கள் மூலம்தான், உலகம் காசாவில் நிகழ்த்தப்படும் அக்கிரமங்களை அறிந்து கொண்டது.


No comments

Powered by Blogger.