Header Ads



காசாவில் 123 ஆவது ஊடகவியலாளர் வீரமரணம்


இஸ்ரேலிய இனப்படுகொலை தொடங்கியதில் இருந்து, காஸாவில் இதுவரை  123 ஊடகவியலாளர்கள் தியாகிகள் ஆகியுள்ளனர்.


பலஸ்தீன ஊடக மையத்தின் இயக்குநரான, பத்திரிக்கையாளர் டாக்டர் ரிஸ்க் அல்-கராப்லி இஸ்ரேலின் தாக்குதலில் இறந்ததாக, காசா அரசாங்க ஊடக அலுவலகம் அறிவித்தது.


செய்தியாளர் இஸ்ரேலியரால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, காசாவில் பத்திரிகையாளர்களின் இறப்பு எண்ணிக்கை, பல தசாப்தங்களில் நடந்த பிராந்தியப் போர்களுடன் ஒப்பிடுகையில் முன்னோடியில்லாத எண்ணிக்கையை எட்டியுள்ளது.

No comments

Powered by Blogger.