Header Ads



எகிப்திய உளவுத்துறை தலைவரின் தகவல்


காஸா பகுதியுடனான எல்லைச் சுவரை, தரையிலிருந்து 6 மீட்டர் உயரமும், 6 மீட்டர் கீழேயும் கான்கிரீட் சுவரால் வலுப்படுத்தி எகிப்து பலப்படுத்தியுள்ளதாகவும், இதனால் கடத்தல் எதுவும் நடக்காத வகையில் இருப்பதாகவும் புலனாய்வு அமைப்பின் தலைவர் தியா ரஷ்வான் தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.