Header Ads



முஸ்லிம் பெண்களின் மார்பகங்களை, பிடுங்க உருவாக்கப்பட்ட ஆயுதங்கள்


கிரனாடாவை ஒப்படைக்க முன்னர் கைச்சாத்திடப்பட்ட மிக முக்கியமான ஒப்பந்தங்களில் ஒன்றுதான் பெண்களின் மானம் மரியாதை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதாகும். 


அவர்கள் மிரட்டலுக்கு, சித்திரவதைக்கு உட்படுத்தப்படக்கூடாது, மதச் சுதந்திரம் அனுமதிக்கப்பட்டு, யாரும் அவரவர் இஷ்டப்படி வாழும் உரிமை இருக்க வேண்டும் என்பதாகும்.

 

ஆனால் மதவெறிபிடித்த கத்தோலிக்க திருச்சபைகள் சட்டென்று உடன்படிக்கையை முறித்துக் கொண்டனர்.


அகோரமான சித்திரவதை முகாம்களை அமைத்தனர். "ஓடிவிடு, மதம் மாறிவிடு அல்லது செத்துவிடு"  என்பனவே முடிவான தீர்வுகளாக இருந்தன. பல முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் போல் நடித்து இரகசியமாக மத அனுஷ்டானங்களை கடைப்பிடித்து வந்தனர். 


அவ்வாறு சந்தேகிக்ப்படும் முஸ்லிம்களை சித்திரவதை முகாம்களில் அடைத்துவைத்து அணு அணுவாக உயிர்களை பறித்தனர். முஸ்லிம்களை விதம் விதமாக சித்திரவதை செய்யவென மெய்சிலிர்க்க வைக்கும் கொடூர ஆயுதங்களை கண்டுபிடித்தனர். 


படத்தில் இருப்பது பெண்களின் மார்பகங்களை அவர்கள் உயிரோடிருக்க பிடுங்கி எடுக்கவென உருவாக்கப்பட்ட ஆயுதங்களில் ஒன்றாகும். 


#கத்தோலிக்க_சித்திரவதை_முகாம்கள்

#محاكم_التفتيش_بالأندلس

✍ தமிழாக்கம் / imran farook

No comments

Powered by Blogger.