Header Ads



முன்கூட்டியோ மரணத்தை அறிந்திருப்பாளோ..?


இது மரா அத்வா (இரண்டரை வயது).


அவள் கொல்லப்பட்ட நாளில், அவள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாக அவளுடைய தாய் கூறுகிறார்,


அன்றைய நாளில் அவள் தனது ஆடைகளைத் தேர்ந்தெடுக்க வலியுறுத்தியுள்ளார்.


மற்றும் மேக்கப் போட முயன்றுள்ளார்


இஸ்ரேல் காஸாவில் மாராவை அவரது குடும்ப உறுப்பினர்களுடன் கொன்றது, 


அவரது தாய் விவரிக்க முடியாத வலியுடன் தற்போது உள்ளார்.

No comments

Powered by Blogger.