Header Ads



ஹுதிகளினால் தூக்கில் ஏற்றப்படவுள்ள அப்பாவிப் பெண்


யேமன் - சனாவின் தஹ்ரிர் சதுக்கத்தில் யேமன் ஆர்வலர் பாத்திமா அல்-அரூலியை தூக்கிலிடுவதற்கான தேதியை ஹூதிகள் நிர்ணயித்துள்ளனர்.


21-02-2024 புதன்கிழமை இவர் தூக்கில் போடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


யேமனை ஆக்கிரமிப்பு செய்ய ஒத்துழைத்த குற்றச்சாட்டின் பேரில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டவுள்ளது. 


எனினும் இவை அனைத்தும் இந்த ஏழை பெண்ணுக்கு எதிரான பொய்யான குற்றச்சாட்டுகள் என தளத்தில் சுன்னி சார்பு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.