Header Ads



டைனமெய்ன்ட் வெடித்ததில் ஒருவர் வபாத்


- ஹஸ்பர் -


கிண்ணியா போலீஸ் பிரிவுக்குட்பட்ட,ஏழு புளியடி மீள்குடியேற்ற  கிராமப்  பகுதியில் இன்று (10) காலை ஆறு முப்பது மணி அளவில் டைனமெய்ன்ட் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.


பெரிய கிண்ணியா கட்டையாறு பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 58 வயதுடைய யுணைதீன் ரபாய்தீன்  என்பவரை இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.


No comments

Powered by Blogger.