Header Ads



நாங்கள் பிரார்த்தனை செய்வோம்


பாலஸ்தீனிய செஞ்சிலுவைச் சங்கம் விடுத்துள்ள ஒரு குறிப்பு


'இஸ்ரேல் ஆக்கிரமிப்பால் குண்டுவீசித் தாக்கப்பட்டு, குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்ட நிலையில், சிறுமி ஹிந்தை மீட்பதற்காக நேற்றுச் -30- சென்ற எங்கள் சக ஊழியர்களுடனான தொடர்பை நாங்கள் இழந்துவிட்டோம். 


அதன் பின்னர், சிறுமி சிக்கியுள்ளார். எங்கள் சகாக்களின் கதி என்ன..? அவர்கள் அவளை வெளியேற்றுவதில் வெற்றி பெற்றார்களா , இல்லையா என்பது எங்களுக்கு இன்னும் தெரியவில்லை.'


நாங்கள் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்வோம்

No comments

Powered by Blogger.