Header Ads



மகனின் மரணத்தை அறிந்ததும், தாய் முன்மொழிந்த வார்த்தைகள்

அல்-அரூரி ஹமாஸின் அரசியல் பணியகத்தின் துணைத் தலைவராகவும், பாலஸ்தீனியக் குழுவின் ஆயுதப் பிரிவான கஸ்ஸாம் படையணியின் நிறுவனர்களில் ஒருவராகவும் இருந்தார்.


அல்-அரூரியின் தாய் தனது மகனின் மரணச் செய்தியை அறிந்ததும், சில வார்த்தைகளை முன்மொழிந்ததாக ஒரு எக்ஸ் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


'அல்லாஹ் உனது தியாகத்தை ஏற்றுக்கொள்ளட்டும், மகனே,


அல்லாஹ் இதை பொருந்திக் கொள்ளட்டும் மகனே.


எனது மகனை நான் வாழ்த்துகிறேன். அவர் விரும்பியதை அவர் பெற்றுக்கொண்டார்



No comments

Powered by Blogger.