தென்னாப்பிரிக்காவின் நீதி அமைச்சர் ரொனால்ட் லமோலா, நெதர்லாந்தில் நடைபெற்ற இனப்படுகொலை வழக்கில், இஸ்ரேல் பதிலளிக்கத் தவறிவிட்டதாகவும், அதன் இராணுவத்தினரின் செயல்களைக் கண்டிக்க இஸ்ரேலினால் முடியவில்லை என்றும் அவர் கூறுகிறார்.
Post a Comment