Header Ads



உலகம் எதிர்பார்க்கும் தீர்ப்பு, இன்று எப்படி அமையப் போகிறது..?


சர்வதேச நீதிமன்றம் (ICJ) காசாவில் இனப்படுகொலை செய்த, இஸ்ரேலுக்கு எதிரான தென்னாப்பிரிக்காவின் கோரிக்கையின் மீது தீர்ப்புக் கூறுதல் இன்று வெள்ளிக்கிழமை 26 ஆம் திகதி நடைபெறவுள்ளது


பாலஸ்தீனப் பகுதிக்கு எதிரான அதன் தாக்குதலை நிறுத்துமாறு ஐநா உயர் நீதிமன்றம் இஸ்ரேலுக்கு உத்தரவிடலாம் என ஒரு தகவல் குறிப்பில் Al Jazeera சுட்டிக்காட்டியுள்ளது.

No comments

Powered by Blogger.