Header Ads



பின்லாந்து, இஸ்ரேலுக்கு அனுப்பியுள்ள செய்தி


பின்லாந்து வெளியுறவு அமைச்சர் அலினா வெல்டோனென் இஸ்ரேலுக்கு அனுப்பியுள்ள ஒரு செய்திக் குறிப்பில் கீழ் வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது


"நான் தெளிவாகச் சொல்வேன் - இஸ்ரேலின் தற்காப்புக்கான நேரம் கடந்துவிட்டது, போதும், காசா பகுதியில் வசிப்பவர்களுக்கு உடனடியாக மனிதாபிமான போர் நிறுத்தம் தேவை."


இஸ்ரேலிய அரசாங்கம் "காசாவில் உள்ள குடிமக்களைப் பாதுகாக்க போதுமான அளவு செய்யவில்லை" என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்..

No comments

Powered by Blogger.