Header Ads



அதிவேக நெடுஞ்சாலை இன்றும், வெளிநாட்டவர் ஒருவரை பலியெடுத்தது


அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


கடவத மற்றும் கெரவலப்பிட்டிக்கு இடையிலான அதிவேக நெடுஞ்சாலையில் லொறியின் பின்பகுதியில் வேன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.


காயமடைந்தவர்கள் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

No comments

Powered by Blogger.