Header Ads



காஸா குறித்து, சிலி ஜனாதிபதியின் வர்ணிப்பு


1945 இல் பெர்லின் இருந்ததை விட காசா பகுதி இப்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்று சிலி ஜனாதிபதி கேப்ரியல் போரிக் கூறினார்.


“கிட்டத்தட்ட அனைத்து வீடுகளும் அழிக்கப்பட்டுவிட்டன, 1.5 மில்லியன் மக்களுக்கு உறங்க இடமில்லை, உணவு இல்லாமல் தவிக்கின்றனர். காஸாவில் தினமும் 200 பாலஸ்தீனியர்கள் உயிரிழக்கின்றனர். "இந்த படுகொலை இப்போது நிறுத்தப்பட வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.

No comments

Powered by Blogger.