Header Ads



காசாவில் இருந்து ஒருதொகுதி இஸ்ரேலிய இராணுவம் வெளியேற்றம் - லெபனானை நோக்கி படையெடுப்பு


இஸ்ரேலிய கோலானி படைப்பிரிவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான உயரடுக்கு இஸ்ரேலிய  இராணுவத்தினர் கடந்த சில வாரங்களில் காசாவை விட்டு வெளியேறிய பின்னர் வடக்கு முன்னணியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.


நூற்றுக்கணக்கான டாங்கிகள், APCகள் மற்றும் IFVகள் லெபனானின் எல்லைக்கு மாற்றப்பட்டுள்ளன.


லெபனான் மீதான படையெடுப்பு அடுத்த 2 வாரங்களில் தொடங்கும் என இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.