பல்டியடித்தான் நெதன்யாகு
சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு 24 மணி நேரத்திற்குள் முன், இஸ்ரேலின் நெதன்யாகு,
பாலஸ்தீனியர்களை காசாவில் இருந்து வெளியேற்ற விரும்பவில்லை என்று ஆங்கிலத்தில் பேசினார்.
"காசாவை நிரந்தரமாக ஆக்கிரமிக்கும் அல்லது அதன் குடிமக்களை இடம்பெயர்க்கும் எண்ணம் இஸ்ரேலுக்கு இல்லை.
இஸ்ரேல், ஹமாஸ் பயங்கரவாதிகளுடன் போரிடுகிறது, பாலஸ்தீனிய மக்களுடன் அல்ல, நாங்கள் சர்வதேச சட்டத்திற்கு முற்றிலும் இணங்குகிறோம்" என்று அவர் கூறினார்.
நெதனியாகு என்பவன் உலகத்தில் நம்பர் வன் காபிர், குழந்தைகள், பிள்ளைகள் பெண்கள், தாய்மார்கள் முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக குண்டு போட்டு அவர்களைக் கொலை செய்பவன், சர்வதேச அழுத்தம் காரணமாக அவன் என்ன பேசினாலும் உள்நாட்டில் அப்பாவி மக்களைக் கொலை செய்யும் அவனுடைய இனப்படுகொலை தொடர்கின்றது. அதனை உடனடியாக நிறுத்தி அந்த காபிரைக் கைது செய்து அவனுக்கும் அவனுடன் படுகொலையில் ஈடுபட்ட அத்தனை கொலை காரன்களுக்கும் சட்டத்தின் படி உயரிய தண்டனையை வழங்க சர்வதேச நீதிமன்றம் கட்டளையிட வேண்டும் என உலகமக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
ReplyDelete