Header Ads



தந்தையின் ஆசை நிறைவேறவில்லை..


உங்கள் மரணம் என்னுடையதுக்கு பிந்தியது, முதலில் நான்தான் இறக்க வேண்டும்' என்று பாலஸ்தீனிய தந்தை ஒருவர் தனது இரண்டு குழந்தைகளான மாயர் மற்றும் பிலால் ஆகியோரிடம் கூறியிருக்கிறார்.


எனினும் காசாவில் நடந்த இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் தனது பிள்ளைகள் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக வேதனைப்படுகிறார்.



No comments

Powered by Blogger.