Header Ads



எவ்வளவு பெரிய வேதனை...?


காசாவின் வடக்குப் பகுதிக்குள், உணவு உதவி லாரிகள் நுழைவதைத் தடுக்கும் இஸ்ரேலிய முற்றுகையின் காரணமாக, பாலஸ்தீனியர்கள் ரொட்டி தயாரிக்க கால்நடை தீவன தானியங்களைப் பயன்படுத்துகின்றனர். 


இந்த ரொட்டி கூட,  கால்நடை தீவனத்திலிருந்தே தயார் செய்யப்பட்டுள்ளது.


யா அல்லாஹ், ஒரு முஸ்லிமுக்காக இன்னொரு முஸ்லிம் கேட்கும் பிரார்த்தனை, அங்கீகரிக்கப்படுமென  உலகத்திற்கு நீ அனுப்பிய, உனது தூதர் நபிகள் நாயகம் குறிப்பிடுகிறார். ஆம் நாம் பலஸ்தீன முஸ்லிம்களுக்காக கேட்கும் எமது துஆக்களை அங்கீகரிப்பாயாக.

No comments

Powered by Blogger.