Header Ads



சிவப்புக் கொடியை உயர்த்தியது ஈரான் - யாரை பழிவாங்கப் போகிறது..?


 ஈரான் ஜம்கரன் பள்ளிவாசல் மீது, ஈரான் பழிவாங்கும் சிவப்புக் கொடியை உயர்த்தியுள்ளது.


ஈரானின் வரலாற்றில், ஐந்தாவது முறையாக இவ்வாறு, சிவப்புக் கொடி உயர்த்தப்பட்டுள்ளது. 


மேலும் கெர்மானில் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்து, இதுவரை பகிரங்கமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.