Header Ads



பலஸ்தீனியர்கள், முஸ்லிம்களின் உயிர்கள் மற்றவர்களைப் போல உயர்வாக மதிக்கப்படுவதில்லை


"பாலஸ்தீன இரத்தம் மிகவும் மலிவானது என்று முஸ்லீம் சமூகம் உணர்கிறது"

 

பாலஸ்தீனியர்கள் மற்றும் முஸ்லிம்களின் உயிர்கள் மற்றவர்களைப் போல உயர்வாக மதிக்கப்படுவதில்லை என்று தான் நம்புவதாக ஸ்காட்லாந்தின் முதல் மந்திரி ஹம்சா யூசுப் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.