Header Ads



பலஸ்தீன சால்வை அணிந்து, ரணிலை சந்தித்த முஸ்லிம் நாட்டுத் தூதுவர்கள்

மத்திய கிழக்கு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும், 10  தூதுவர்களுடன் இன்று (11)    ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் ஜனாதிபதி ரணில் கலந்து கொண்டார்.


இதன்போது சந்திப்பில் பங்கேற்ற பெரும்பாலான தூதுவர்கள் பலஸ்தீன சார்பு சால்வையணிந்து ஜனாதிபதி ரணிலை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.