மத்திய கிழக்கு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும், 10 தூதுவர்களுடன் இன்று (11) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் ஜனாதிபதி ரணில் கலந்து கொண்டார்.
இதன்போது சந்திப்பில் பங்கேற்ற பெரும்பாலான தூதுவர்கள் பலஸ்தீன சார்பு சால்வையணிந்து ஜனாதிபதி ரணிலை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment