எதிர்பார்த்த உறவினர்கள், நம்மை கைவிடுவதுண்டு...! எதிர்பாரா ஊரவன் ஒருவன் வந்து, கைகொடுப்பதும் உண்டு.!
தெரியாதவர்கள் கைவிடுவது, ஒன்றும் புதிய விசயமல்ல...!
தெரிந்தவர்கள் கைவிடுவதுதான், சகிக்க முடியாத புதுமையாகும்...!
✍ அம்மார் அல்-துப்யானி, தமிழாக்கம் / imran farook
Post a Comment