Header Ads



காசாவில் இனப்படுகொலையைத் நிறுத்துமாறு, இஸ்ரேலுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு


இனப்படுகொலையைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் இஸ்ரேல் தனது அதிகாரத்திற்குள் எடுக்குமாறு ICJ கட்டளையிடுகிறது.


இஸ்ரேல் தனது படைகள் இனப்படுகொலை செய்யவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், இனப்படுகொலைக்கான ஆதாரங்களை பாதுகாப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அது கூறுகிறது.


சர்வதேச நீதிமன்றமானது இஸ்ரேலுக்கு ஒரு மாதத்திற்குள் அறிக்கை அளிக்க உத்தரவிட்டது

இந்த தீர்ப்பு இஸ்ரேலுக்கு சர்வதேச சட்டக் கடமைகளை உருவாக்குகிறது என்று நீதிபதி டோனோகு கூறுகிறார்.

No comments

Powered by Blogger.