Header Ads



ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரி


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிட உள்ளார்.


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச இதனைத் தெரிவித்துள்ளார். 


1 comment:

  1. இந்த நபருக்கு ஏற்கனவே வாக்களித்த இலங்கையர் யாரும் இனி அந்த மடத்தனத்தை மீண்டும் செய்யமாட்டோம் என உறுதியோடு இருக்கின்றனர்.தனக்கும் தனது குடும்பத்துக்காக மாத்திரம் வாழும் இந்த நபர் ஏற்கனவே ஒரு கிராம சேவகராக பணியாற்றிய போதிலும் இனி அந்த பதவிக்கும் தகுதியில்லாத பரண சீயா என்பதை இந்த நாட்டு மக்கள் மிகத் தௌிவாக புரிந்து வைத்திருக்கின்றனர்.

    ReplyDelete

Powered by Blogger.