Header Ads



முழுக்க முழுக்கத் திருட்டுத்தனமாகப் அபகரிக்கப்பட்ட, பள்ளிவாசல் என்பதற்கு இதுவே சாட்சி


 “1949இல் மஸ்ஜிதிற்குள் மர்மமான முறையில் ராமர் சீதை சிலைகள்..”


பள்ளிவாசலுக்குள் மர்மமான முறையில் சிலைகள் வைக்கப்பட்டன என்பதிலிருந்தே அநீதியாளர்களின் தகிடுதத்தங்கள் வெளிப்படுகின்றன அல்லவா?


நேர்மையான வழியில், ஆதாரங்கள்- ஆவணங்களின் அடிப்படையில் அல்ல, 

முழுக்க முழுக்கத் திருட்டுத்தனமாகப் பள்ளிவாசல் அபகரிக்கப்பட்டது என்பதற்கு இதுவே சாட்சி.

காலம் தகுந்த பாடம் புகட்டும்.

-சிராஜுல்ஹஸன்-


No comments

Powered by Blogger.