இஸ்ரேலிய இனப்படுகொலையை விசாரிக்கும், நீதிபதிகள் எந்நாடுகளை சேர்ந்தவர்கள்..?
இஸ்ரேலுக்கு எதிரான தென்னாப்பிரிக்காவின், இனப்படுகொலை வழக்கு உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில், நீதிமன்றத்தின் முடிவுகளை அமல்படுத்துவதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
எவ்வாறாயினும், பொதுமக்கள் கொலைகள் தொடரும் காசாவில் நிலைமைகள் மோசமடைவதைத் தடுக்க, தற்காலிக நடவடிக்கைகளைக் கொண்டுவருவதற்கான ஒரு வழியாக விசாரணை கருதப்படுகிறது
Post a Comment