Header Ads



அமெரிக்காவுடன் இணையும் நாடுகளுக்கு ஹூதி தலைவரின் எச்சரிக்கை


யேமனின் ஹூதி உச்ச புரட்சிக் குழுவின் தலைவரான முகமது அலி அல்-ஹூதி, அமெரிக்கத் தலைமையிலான செங்கடல் கூட்டணியில் ஈடுபடும் எந்தவொரு நாடும் அதன் கடல் பாதுகாப்பை இழந்து இலக்கு வைக்கப்படும் என்று பிரிட்டிஷ் ஒலிபரப்புக் கழகத்திடம் தெரிவித்தார்.


கடந்த மாதம், செங்கடலில் வணிக கப்பல்கள் மீது ஹூதி தாக்குதல்களை எதிர்கொள்ளும் நோக்கில் ஒரு கூட்டணியை அமைப்பதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் அறிவித்தார்.


காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு அனுதாபத்துடன் இஸ்ரேலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இந்தக் கப்பல்களை ஏமன் குழு குறிவைத்து வருகிறது.

No comments

Powered by Blogger.