Header Ads



கோட்டாபயவையும் கட்சிக்குள் எடுங்கள், நல்லது என்று சஜித்திடம் தெரிவித்தேன் - பொன்சேகா


- Siva Ramasamy -


‘2010 ஆம் ஆண்டு என்னைக் கைது செய்தபோது எனக்கெதிராக குற்றப்பத்திரிகை தயார் செய்தவர் தயா ரத்நாயக்க. 


அதனால்தான் அவருக்கு முன்னால் இருந்த 25 பேரை புறந்தள்ளி கோட்டா அவரை இராணுவத்த ளபதியாக்கினார். 


கோட்டாவின் வலதுகையான தயா, கோட்டாவின் ஆட்சியில் உயர் பதவிகளை வகித்தார். 


இவரை உள்வாங்கியது கிட்டத்தட்ட கோட்டாவை கட்சிக்குள் எடுத்தமைக்கு சமம் . 


கோட்டாவையும் எடுங்கள் அது நல்லது என்று சஜித்திடம் தொலைபேசியில் தெரிவித்தேன்.’ 


இவ்வாறு இன்றிரவு -30-01-2024- மீடியாக்களிடம் சொன்னார் சரத் பொன்சேகா..

No comments

Powered by Blogger.