ஆபத்தானது என்று சிலர் கூறுகிறார்கள், நாங்கள் உறுதியாக நிற்போம்...
தென்னாப்பிரிக்காவின் அதிபர் சிரில் ரமபோசா:
“நாங்கள் எடுக்கும் நடவடிக்கை ஆபத்தானது என்று சிலர் கூறுகிறார்கள். நாம் ஒரு சிறிய நாடு, எங்களிடம் சிறிய பொருளாதாரம் உள்ளது. அவர்கள் எங்களைத் தாக்கலாம் ஆனால் நாங்கள் எங்கள் கொள்கையில் உறுதியாக நிற்போம்.
நமது ஜனநாயகத்தின் தந்தை நமக்குக் கற்றுக் கொடுத்தது போல், பாலஸ்தீன மக்கள் சுதந்திரம் அடையும் வரை நாங்கள் உண்மையிலேயே சுதந்திரமாக இருக்க மாட்டோம்.
தென் ஆபிரிக்காவுக்கு மனதைரியம், வலிமை, சிறந்த பொருளாதார அரசியல் ஸ்திரத்தன்மை அடையவும் சத்தியத்தில் தலைநிமிர்ந்து நிற்கவும் எமது பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும் தென் ஆபிரிக்காவுக்கு உரித்தாகட்டும்.
ReplyDelete