Header Ads



ஒட்டுமொத்த உம்மத்தின் சார்பிலும் உங்களுக்கு சுபசோபனம் கூறுகிறோம்.


இஸ்ரேலிய தாக்குதல்களின் போது, தனது மனைவியை இழந்த பாலஸ்தீனியர், மஹ்மூத் அபு டோரா, தனது 4  குழந்தைகளுடன் ரபாவில் உள்ள வீட்டை விட்டு வெளியேறி, ஒரு பாழடைந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்கு மத்தியில் வாழ்கிறார்.


தாயகம், வீடு,  உறவுகள் என சகலதையும் இழந்து, இறை நம்பிக்கையையும், ஈமானையும் இழக்காதிருக்கும் உங்களுக்காக பிரார்த்திக்கிறோம்.


ஒட்டுமொத்த உம்மத்தினதும் பிரார்த்தனைகள், உங்களை இந்நிலையில் இருந்து மீட்டெடுக்கும், ஒட்டுமொத்த உம்மத்தின் சார்பிலும் உங்களுக்கு சுபசோபனம் கூறுகிறோம்.




No comments

Powered by Blogger.