Header Ads



7 பேருக்கு மரண தண்டனை


கடந்த 2012ஆம் ஆண்டு மீன்பிடி படகை கடத்தி மூன்று மீனவர்களை கொன்ற வழக்கில் 7 மீனவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


குறித்த வழக்கு இன்று ( 24) காலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் குறித்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.