Header Ads



இனப்படுகொலையில் பட்டினியை ஆயுதமாகப் பயன்படுத்தும் கொடிய இஸ்ரேல் - 5 மாத குழந்தை பசியால் உயிரிழப்பு


ஜமால் அல் கஃபர்னா காசாவை பிறப்பிடமாக கொண்ட 5 மாதங்கள் உடைய அழகான குழந்தை  


எனினும் அகோரப் பசியால் குழந்தை இறந்து சுவனத்து சிட்டாகி விட்டது


EuroMedHR வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில்


 காசாவில் பட்டினியால் பலியாவோரின் எண்ணிக்கைஇ குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியோர்கள் மத்தியில் அதிகரித்து வருவதாக எச்சரித்திருந்ததுஇ இஸ்ரேல் தனது இனப்படுகொலையில் பட்டினியை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது என்றும் கூறினார்.

No comments

Powered by Blogger.