Header Ads



ஈரான் மீது பயங்கரவாதத் தாக்குதல் - 75 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு




ஈரான் நகரில் 2 குண்டுகள் வெடித்துள்ளன. இந்த 2 குண்டுவெடிப்புகளும் பயங்கரவாதத் தாக்குதல்கள் என்பதை ஐஆர்என்ஏ-க்கு அளித்த பேட்டியில் கெர்மன் கவர்னரின் பாதுகாப்பு துணை ஆளுநர் உறுதிப்படுத்தினார்.


இதுவரை 75 பேர் உயிரிழந்து, 100 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.


உயிரிழப்பு மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று சர்வதேச  ஊடகங்கள் கூறுகின்றன.

1 comment:

  1. இஸ்ரவேல் - காஸா யுத்தத்தில் ஈரான் தொடர்புடன் செயற்படுவதன் விளைவாக இது இருக்கலாம். இந்த அநியாயத்தில் உயிர் இழந்தவர்கள் அனைவரையும் அல்லாஹ் பொருந்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர்களுக்கு ஜன்னாதுல் பிர்தவ்ஸ் சுவனத்தை வழங்கியருள வேண்டும் எனவும் அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றோம். அதேநேரத்தில் இது போன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாது தடுக்க அனைத்து முயற்சிகளையும் ஈரான் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றோம்.

    ReplyDelete

Powered by Blogger.