Header Ads



ஈரான் பணக்கார நாடாக மாறிவிட்டது, 34 நாட்களில் அணுகுண்டை உருவாக்கி விடுவார்கள்


அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி, டொனாலட் டிரம்ப் தெரிவித்துள்ள கருத்துக்கள்


'ஈரான் இப்போது மிகவும் பணக்கார நாடாக மாறியுள்ளது. 


ஈரானுக்கு அணுகுண்டை உருவாக்க 34 நாட்கள் மட்டுமே போதுமானதாக  உள்ளது.'


 'ஈரான் அணுகுண்டு வைத்திருப்பதற்கு மிக அருகில் உள்ளது


 நாங்கள் பொறுப்பில் இருந்தபோது ஈரான், ஹமாஸ் ஹிஸ்புல்லாவிடம்  பணமிருக்கவில்லை.


ஆனால் இப்போது ஈரான் மிகவும் பணக்காரர் மற்றும் 250 பில்லியன் டாலர்களைக் கொண்டுள்ளது என்றும் டொனாலட் டிரம்ப மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.