Header Ads



இலங்கை வரலாற்றில் அதிகளவிலான மக்கள் பங்கேற்ற 'ஆயுபோவன் 2024' கச்சேரி (படங்கள்)

'ஆயுபோவன் 2024' கச்சேரி பத்து லட்சம் பேர் கலந்து கொண்டதாக அமைச்சர் ஹரீன் குறிப்பிட்டுள்ளார்.


இது  சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.


இந்த நிகழ்ச்சியைக் காண பெரும் வெளிநாட்டு சுற்றுலாக் குழுவினரும் கூடினர்.








No comments

Powered by Blogger.