Header Ads



ஹூதிகளை எச்சரித்து அமெரிக்கா தலைமையிலான 12 நாடுகளின் இறுதி எச்சரிக்கை


அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட 12 நாடுகளின் அறிக்கை:


செங்கடல் தாக்குதல்கள் உலகம் முழுவதிலுமிருந்து அப்பாவி உயிர்களை அச்சுறுத்துகின்றன


செங்கடலில் தாக்குதல்களை நிறுத்தவும், தடுத்து வைக்கப்பட்டுள்ள கப்பல்கள் மற்றும் அவற்றின் பணியாளர்களை விடுவிக்கவும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்


உலகப் பொருளாதாரத்தையும் தடையற்ற வர்த்தக ஓட்டத்தையும் தொடர்ந்து அச்சுறுத்தினால் ஹூதிகள் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்

1 comment:

  1. ஹூதிகளை அச்சுறுத்துவதை விடுத்து ஏன் ஹூதிகள் அவ்வாறு செயற்படுகின்றனர் என்பதைச் சரியாக இனங்கண்டு அந்த காரணிகளைத் துடைத்து எறிந்தால் நிலைமை தானாகவே சீரடையும் என்பதை அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் சரியாக விளங்கிச் செயற்பட்டால் அமெரிக்கா உற்பட அந்த 12 நாடுகளுக்கும் பொதுவாக உலகத்துக்கும் இந்த பிரச்சினைகளில் இருந்து நிம்மதியடையலாம்.

    ReplyDelete

Powered by Blogger.