Header Ads



சிலி நாட்டு 100 வழக்கறிஞர்களின் அதிரடி


காசாவில் இஸ்ரேல் ராணுவம் செய்த குற்றங்கள் குறித்து சிலி நாட்டு வழக்கறிஞர்கள் 100 பேர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளனர்.


இஸ்ரேலுக்கு எதராக ஏற்கனவே தென்னாபிரிக்க சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.


இந்நிலையில் சிலி நாட்டு வழக்கறிஞர்களும் இஸ்ரேலுக்கு எதிராக தமது செற்பாட்டை முன்னெடுத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.