Header Ads



4 பாலஸ்தீனிய இளைஞர்கள் சுட்டுக் கொலை


பாலஸ்தீனிய - கல்கிலியா நகரின் கிழக்கே உள்ள அஸௌன் கிராமத்தில் இன்று -02- காலை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் இராணுவத் தாக்குதலின் போது 4 பாலஸ்தீனிய இளைஞர்களை சுட்டுக் கொன்றனர்.



No comments

Powered by Blogger.