Header Ads



பெண்ணின் நிர்வாண படத்தை பேஸ்புக்கில், பதிவிட்டவருக்கு கடூழிய சிறை - நீதவான் ஹம்சா அதிரடி


பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட குற்றச்சாட்டின் பெயரில் சந்தேகநபருக்கு இன்று (7) அக்கரைப்பற்று நீதவான் எம் எச் எம். ஹம்சா இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையை விதித்தார்.


குறித்த பெண்ணினால் இலங்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.


அந்த முறைப்பாட்டுக்கு அமைவாக அச்சந்தேகநபரை கைது செய்து அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.


வழக்கு விசாரணைகளின் போது குற்றத்தை ஏற்றுக் கொண்ட சந்தேகநபருக்கு இரண்டு வருட கால கடூழிய சிறைத் தன்னை விதிக்கப்பட்டது.


காரைதீவு குறூப் நிருபர் சகா

1 comment:

  1. ஒரு பெண் வெட்கம் இல்லாமல் நிர்வாணமாக வெளியாகவோ தனியாகவோ இருப்பது ஆகுமானதல்ல தான் நிர்வாணமாக இருப்பதை மற்றவர்கள் காணும் இடத்தில் ஏன்நிற்க வேண்டும் படம் பிடித்தவனும் குற்றவாளி படம் காட்டியவளும் குற்றவாளி ஆகவே அந்த பெண்ணுக்கும் குறைந்தது இரண்டு மாதம் நல நடத்தையின் கீழ் சிறை தண்டனை கொடுக்க வேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.