Header Ads



இஸ்ரேலை நோக்கி மும்முனைத் தாக்குதல் - ஹிஸ்புல்லாவுடன் இராஜதந்திர தீர்வை விரும்புவதாக அறிவிப்பு


இஸ்ரேலின் விமானப்படை தெற்கு லெபனானில் உள்ள இடங்களைத் தாக்குகிறது. 


அதே நேரத்தில் ஹிஸ்புல்லா வடக்கு இஸ்ரேலை ஏவுகணைகளால் குறிவைத்து வருகின்றனர்.


காசா மீதான இஸ்ரேலின் போரைத் தொடர்ந்து, ஹமாஸ் தாக்குதல்களையும் இஸ்ரேல் எதிர் கொண்டுள்ளது.


இஸ்ரேலுடனான ஹிஸ்புல்லாவுடன் மோதல் லெபனான்-இஸ்ரேல் எல்லையின் இருபுறமும் உள்ள பகுதிகளை ஒரு போர் மண்டலமாக மாற்றியுள்ளது.


இந்நிலையில்  சண்டையிடும் இரண்டாவது களத்தில்,  அமைதியை மீட்டெடுக்க ஒரு இராஜதந்திர தீர்வை விரும்புவதாக இஸ்ரேல் கூறுகிறது.


பின்வாங்கப் போவதில்லை என்கிறது  ஹிஸ்புல்லாஹ்.


மற்றுமொரு பக்கம் யேமனிலிருந்தும்  இஸ்ரேல் தாக்குதலை எதிர்கொண்டுள்ளது.


இதனால் இஸ்ரேலுக்கு எதிராக 3 களங்கள் திறக்கப்பட்டுள்ளது. 


No comments

Powered by Blogger.