Header Ads



அதிவேக நெடுஞ்சாலையில் உயிரை மாய்த்த பொலிஸ் பரிசோதகர்


கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் பேலியகொட கட்டண பரிமாற்று நிலையத்திற்க்கு அருகே உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்தவர் ருவன் குமார (54) என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


நேற்று  (05) காலை 5 மணியளவில் தனது கடமைகளை முடித்துக் கொண்டு பேலியகொட பரிமாற்று நிலையத்திற்கு வந்த போதே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது


No comments

Powered by Blogger.