Header Ads



கணக்கு தீர்ப்பதாக கூறியவரின், உயிரை எடுத்த காசா போராளிகள்


கோலானி  (IOF Golani Brigade) படைப்பிரிவின் 13 வது பட்டாலியனின் தளபதியான லெப்டினன்ட் கர்னல் டோமர் கிரீன்பெர்க், காசா நகரின் ஷுஜேயா பகுதியில் பாலஸ்தீனிய போராளிகள் உடனான கடுமையான சண்டையின் போது நேற்று -12-  கொல்லப்பட்டார்.


அவரது கடைசி குரல் செய்தியில்,


2014 காசா மீதான ஆக்கிரமிப்பில் கொல்லப்பட்ட இஸ்ரேலிய வீரர்களுக்கு பாலஸ்தீனிய எதிர்ப்பில் 'கணக்கைத் தீர்ப்பதாக' அவர் தனது மக்களுக்கு உறுதியளித்தார்.


இந்நிலையில் காசாவின் மைந்தர்களான இஸ்லாமிய போராளிகளின் தாக்குதலில் இவர் உயிரிழந்துள்ளார்.

No comments

Powered by Blogger.