அபு தாஹர் படுகொலை - அவசரமாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நாடுகிறது அல் ஜசீரா
ஊடக ஒளிப்பதிவாளர் சமர் அபு தாஹர் படுகொலை செய்யப்பட்ட ஆவணத்தை அவசரமாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்ப அல் ஜசீரா நெட்வொர்க் முடிவு செய்துள்ளது.
வெள்ளிக்கிழமை இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் குறித்த ஊடகவியலாளர் கொல்லப்பட்டிருந்தார்.
ஒக்டேபர் 6 ஆம் திகதியிலிருந்து இதுவரை 90 க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் காசாவில் இஸ்ரேலினால் படுகொலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment