Header Ads



அல்லாஹ்விடம் உள்ள அன்பும், இரக்கக் குணமும்


அன்பையும், இரக்கக் குணத்தையும் அல்லாஹ் உருவாக்கியபோது அதனை நூறு வகைகளாக அமைத்தான். 


அவற்றில் தொண்ணூற்று ஒன்பது வகைகளைத் தன்னிடமே வைத்துக் கொண்டான். 


(மீதியுள்ள) ஒரு வகையை மட்டுமே தன் படைப்புகள் அனைத்துக்கும் வழங்கினான். 


ஆகவே, இறைமறுப்பாளன் அல்லாஹ்வின் கருணை முழுவதையும் அறிந்தால், சொர்க்கத்தின் மீது அவநம்பிக்கை கொள்ள மாட்டான். (இதைப் போன்றே,) இறைநம்பிக்கையாளர் அல்லாஹ் வழங்கும் வேதனை முழுவதையும் அறிந்தால் நரகத்தைப் பற்றிய அச்சமில்லாமல் இருக்க மாட்டார். என நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள். நூல்: புகாரி (6469)



No comments

Powered by Blogger.