Header Ads



அமெரிக்கத் தூதரகத்தை முற்றுகையிட மலேசியக் கட்சிகளும் சமூக அமைப்புகளும் திட்டம்

 
காசா பகுதி மீதான போரை நிறுத்தக் கோரியும், அமெரிக்காவின் தலையீட்டை கண்டித்தும், கோலாலம்பூரில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை முற்றுகையிட மலேசியக் கட்சிகளும் சமூக அமைப்புகளும் திட்டமிட்டுள்ளன. 


இது நாளை செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பாகுமென சமூக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


 ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் காசாவில் போர் நிறுத்தம் கோரிய போது அதற்கு  எதிராக அதன் வீட்டோ அதிகாரத்தை அமெரிக்கா பயன்படுத்தியது.

No comments

Powered by Blogger.