Header Ads



கோழி இறைச்சியின் விலையை, குறைக்குமாறு சபாநாயகர் கோரிக்கை


ஒரு கிலோ கிராம் எடையுடைய கோழி இறைச்சியை ரூபாய் 800 ற்கு விற்பனை செய்யக்கூடிய நிலை இருந்த போதிலும் கோழி இறைச்சியின் விலை மேலும் உயர்த்தப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா குறிப்பிட்டுள்ளார்.


மேலும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரத்தை இராணுவத்திடம் ஒப்படைத்தால் மக்கள் இவ்வாறான சுரண்டல்களுக்கு ஆளாக வேண்டியிருக்காது . தற்பொழுது நாட்டில் அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளும் துரித கதியில் அதிகரித்துச் செல்கிறது.


எவ்வாறாயினும் 800 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என கூறப்பட்ட கோழி இறைச்சியின் விலை 1200 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

No comments

Powered by Blogger.