Header Ads



உபத்திரம் செய்தவனுக்கு..


உனக்கு உபகாரம் செய்தவனுக்கு, நீ பிரதி உபகாரம் செய்தால், நீதான் நன்றிமறவாத 
நாணயக்காரன். 


உனக்கு உபகாரம் செய்யாதவனுக்கும், நீ உபகாரம் செய்தால், நீதான் ரகசிய கொடையாளன். 


உனக்கு உபத்திரம் செய்தவனுக்கு, நீ உபகாரம் செய்தால், நீயே இதய சுத்தமுள்ள ஈகையாளன். 


பிறர் தேவைகளை நிறைவேற்றுவதில் உள்ள, அளவற்ற பேரின்பத்தை தார்மிக சிந்தனையாளர்கள் மட்டுமே அறிவார்கள்.


Imran Farook




No comments

Powered by Blogger.