Header Ads



கஸ்ஸாம் படை உறுப்பினர்களை நிலத்தடி சிறையில் அடைக்க உத்தரவு


ஹமாஸின் ஆயுதப் பிரிவான கஸ்ஸாம் படையணியைச் சேர்ந்த உறுப்பினர்களை சிறையில் அடைக்க, நிலத்தடி சிறைப் பிரிவை மீண்டும் திறக்குமாறு இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-க்விர் அந்நாட்டின் சிறைத்துறை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.


மத்திய இஸ்ரேலில் உள்ள நிட்சான் சிறைச்சாலையின் ஒரு பகுதியாக இருப்பதாகவும், பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.